Skip to main content

Google ads

Unknown Facts About Shinchan in Tamil

 சின்-சான் பற்றி அறிந்திராத சில தகவல்கள் ( shinchan Tamil )

க்ரேயான் ஷின்-சான் யோஷிடோ உசுய் என்பவரால் எழுதப்பட்டு விளக்கப்பட்ட ஜப்பானிய மாங்கா தொடர். க்ரேயான் ஷின்-சான் 1990 இல் ஃபுடாபாஷாவால் வெளியிடப்பட்ட வீக்லி மங்கா ஆக்ஷன் என்ற ஜப்பானிய வார இதழில் தோன்றினார். எழுத்தாளர் யோஷிடோ உசுய் இறந்ததால், மங்கா அதன் அசல் வடிவத்தில் செப்டம்பர் 11, 2009 அன்று முடிவடைந்தது. 2010 ஆம் ஆண்டு கோடையில் உசுயின் குழு உறுப்பினர்களால் புதிய மங்கா தொடங்கியது,  நியூ கிரேயன் ஷின்-சான் 

2022 ஆம் ஆண்டில் அதன் 30 வது வருடத்தைத் தொடர்ந்து ஒளிபரப்பும் வகையில், 1992 ஆம் ஆண்டில் அனிமேஷன் செய்யப்பட்ட தொலைக்காட்சித் தழுவல் TV Asahi இல் ஒளிபரப்பத் தொடங்கியது மற்றும் இன்னும் உலகம் முழுவதும் பல தொலைக்காட்சி நெட்வொர்க்குகளில் தொடர்கிறது மற்றும் 1000 அத்தியாயங்களுக்கு மேல் உள்ளது. இந்த நிகழ்ச்சி 30 மொழிகளில் டப் செய்யப்பட்டு 45 நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது.


Interesting Facts About Shinchan : 

  • சின்சான் முழுப்பெயர் "ஷின்னோசுகே ஷின் நோஹாரா" மற்றும் "சின்சான் என்பது ஷிஞ்சனின் புனைப்பெயர்.
  • சின்சான் கதாபாத்திரத்தை உருவாக்கியவர் யோசி டோ.சின்சான் என்ற கதாபாத்திரம் முதல் முதலில் 1990 ஆம் ஆண்டு வார இதழில்  காமிக் தொடராக  வடிவில் வெளியிடப்பட்டது.
  •  அதன் பிறகு 1992 ஆம் ஆண்டு சின் சான் என்ற தொடர் ஜப்பானில் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது. சின்சான் தொடர் இதுவரை 940 எபிசோட்கள் உள்ளது. 
  •  ஜப்பானின் இந்த சின்சான் தொடர் மிகவும் பிரபலமடைந்தது எடுத்துக்காட்டாக : அங்கு ஓடும் ஒரு ரயிலில் இந்த சின்-சான் தொடரின் படத்தை முழுமையாக ரயிலில் மேல் ஒட்டியுள்ளனர்.
  • சின் சான் தொடரை வேறு மொழியில் காண்பதை விட ஜப்பான் மொழியின் காண்பது தான் சிறந்தது என்று கூறுகின்றனர். ஏனெனில் இது மற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும் பொழுது இதில் உள்ள சில காட்சியினை நீக்கி விடுவார்கள்.
  •  இந்த சின்-சான் தொடரை தமிழில் மொழி பெயர்த்தவர் ரகுவரன்.
  •  சின்-சான் தொடர் முதல் முதலில் இந்தியாவிற்கு கார்ட்டூன்னாக வந்த ஆண்டு 1994 ஆகஸ்ட் மாதம் ஆகும்.
  •  இந்த சின்சான் கார்ட்டூன் தொடரை இந்திய அரசு அக்டோபர் 2008 ஆம் ஆண்டு தடை செய்தது அதன் பிறகு இந்தத் தொடரை சிறு திருத்தங்களுடன் குழந்தைகளை பாதிக்கப்படாத அளவில் திருத்தங்களுடன் வெளிவந்தது.
  • தற்போது ஜப்பானில் சின்சான் கிட்டத்தட்ட 28 படங்கள் வெளியாகியுள்ளது.

சின்-சான் ஐ பற்றி சில குறிப்புகள் :

பெயர் சின்-சான் நோ காரா சின்-சான் வயது 5 மே 5 ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் ஆரி நோகரா, தாய் பெயர்: மிக்ஸி நோகரா. சின்சான் படிக்கும் பள்ளி: புட்டாபா கிண்டர் கார்டன். சின்-சான் நீண்ட கால்கள் கொண்ட வயது வந்த பெண்களுடன் ஊர்சுற்ற விரும்புவான்.

Comments

Popular posts from this blog

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...