Skip to main content

Google ads

Johnny Depp Biography in Tamil - Full Life Story

 

ஜானி டெப்பின் வாழ்க்கை கதை | Johnny Depp Biography

Johnny Depp Early Life :

 ஜானி டெப் 1963ஆம் ஆண்டு நடுத்தர குடும்பத்தில் இவர் மகனாக பிறந்தார். இவரின் தந்தைகோ ஒவ்வொரு ஊரில் வேலை கிடைக்கும் அதனால் ஒரு இடத்தில் நிரந்தரமாக தங்கவில்லை இவர்கள் அடிக்கடி ஊரை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் 11 வயதிற்குள் 20 இடத்தை மாற்றி விட்டார்களாம்.

Johnny Depp biography - Full life story

 இவர் தந்தைக்கு நிரந்தரமான வேலையும் இல்லை அதனால் இவர் தந்தை தாய்க்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்படும். அதனால் இவர் மிகவும் மனம் அழுத்தத்திற்கு ஆளாவார். அதனால் ஜானி 12 வயதில் புகைபிடித்தல் என சில கெட்ட பழக்கங்களை தொடங்க ஆரம்பித்தார்.

 இதற்கெல்லாம் இடையில் இவருக்கு கிட்டார் வாசிக்க மிகவும் பிடித்தது அதனால் இவர் பள்ளியில் உள்ள இசை குழுவில் சேர்ந்தார் ஜானி இதனால் பள்ளிக்கே செல்ல மாட்டார் ஜானி வீட்டில் பள்ளி விடுமுறை என்று கூறிவிடுவார்.

 ஒருநாள் இவரின் தாய் சந்தேகப்பட்டு வா பள்ளிக்குச் செல்லலாம் என்று ஜானியை அழைத்து சென்றார் அங்கு சென்று பள்ளி தலைமை ஆசிரியரின் கேட்டால் தலைமையாசிரியர் இவன் ஏன் இப்பொழுது பள்ளிக்கு வரவில்லை? என்று கேட்டார். இதனை கேட்டதும் அவர் தாய் கண்டித்தார்.

 அதற்கு பள்ளி தலைமையாசியர் அவனுக்கும் படிப்பின் மீது ஆர்வம் இல்லை அவனுக்கு இசை மீதுதான்ஆர்வம் அதை என்னிடம் கூறி உள்ளான். இவனை இசையில் ஆர்வம் செலுத்த விடுங்கள் இவன் ஒரு காலத்தில் பெரிய ஆளாக வருவான் என்று நான் நம்புகிறேன் என்றார்.

Jonny Depp தனது பள்ளி படிப்பை நிறுத்தினார். இசைக்குழுவில் சென்று வந்த பணத்தை வைத்தி வாழ்க்கையை நடத்தி வந்தார். 

Jonny Depp After Marriage Life :

அப்பொழுது அவர் இசைக் குழுவில் உள்ள லாரி ஆலிசன் என்ற பெண்ணை மணம் முடித்தார்.

இதன்பிறகு இவர் சிறு சிறு வேலைகள் செய்து வந்தார். இசைக்குழுவில் வரும் பணம் பத்தவில்லை என்று பெட்ரோல் பங்க், ஜெராக்ஸ் கடையில் வேலை செய்பவர், மெக்கானிக் என பல வேலைக்கும் சென்று இவர் தன் குடும்பத்தை பார்த்து வந்தார்.

இதனை பார்த்த அலிசன் தனது நண்பர் சினிமாவில் உள்ளார் இவர் மூலம் ஜானிக்கு ஒரு வேலை வாய்ப்பு வாங்கித் தரலாம் என்று எண்ணினார். அந்த நண்பர் வேறுயாருமில்லை மைக்கேல் கேஜ் ( கோஸ் ரைடர் படத்தில் நடித்தவர் ).

இவர் ஜானியை பார்த்தவுடன் நீ சினிமாவில் நடிக்கலாமே உன் உடை, பாவனை எல்லாம் கதாநாயகன் போல் இருக்கிறது அதனால் நீ சினிமாவில் நடிக்கலாம் என்று ஒரு அறிவுரை கொடுத்தார். அதிலிருந்து நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று Jonny Deppக்கு ஆர்வம் வந்தது.

 அவ்வப்போது சிறுசிறு கதாபாத்திரத்தில் Jonny Depp நடிக்க துவங்கினார் அதன் பிறகு இவரின் மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்றார் இவர் அப்பொழுதும் கூட தனது மனதை சிதற விடாமல் சினிமா மீது ஆர்வம் காட்டி கொண்டிருந்தார்.

அப்படியே ஜானி வாழ்க்கை போய்கொண்டு இருந்தது. திடீரென்று லைட்மேன் ஆப் இன்ஸ்டீட் படம் இவருக்கு ஹிட்டடித்தது. இதனை தொடர்ந்து இரண்டு வருடம் எந்த படத்திலும் நடிக்காமல் நடிப்பு கற்றுக் கொண்டிருந்தார்.

இரண்டு வருடம் கழித்து 21 street light என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கினார். அதில் இவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தார். அது அமெரிக்க மக்களுக்கு மிகவும் பிடித்தது இதனால் இவர் இளைஞர்களின் ரோல்மாடலாக ஆகினார்.

He Acted in Pirates Of The Caribbean :

 அதன்பிறகு இவர் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் என்ற படத்தின் மூலம் உலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தை எடுத்தது டிஸ்னி நிறுவனம் இந்த படத்தில் வரும் இவரின் கதாபாத்திரம் மிகவும் நல்ல pirate கதாபாத்திரமாக அமைத்திருந்தது. ஆனால் Jonny Depp  இப்படி இருந்தால் இந்த pirates கதாபாத்திரத்திற்கு ஒத்து பட்டு வராது என்று இவர் சில வழிமுறைகளை கொடுத்தார். இது சிறிய கதாபாத்திரம்தான் இவரை நடிக்க வைக்கலாம் என்று டிஸ்னி நிறுவனம் முடிவு எடுத்தது. ஆனால் Jonny Depp  நடிப்புதான் அந்த படத்திற்கு உயிரோட்டமாக அமைந்தது.

அதை தொடர்ந்து இவர் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் 2,3,4 என நிறைய படங்களில் நடித்து இப்பொழுது  உலகில் உள்ள அனைவருக்கும் இவரைத் தெரியும். இப்பொழுது இவர் கதாநாயகனாக நடிக்கிறார்.

 தன் தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட துன்பங்களை தனது Passion எதுவும் தடைபடக் கூடாது என்று  இவர் ஒரு எடுத்துக்காட்டாக பலருக்கும் அமைக்கிறார்.

Comments

Popular posts from this blog

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...