Skip to main content

Google ads

14 Interesting Facts About Youtube in Tamil

தமிழில் YouTube பற்றிய சுவாரஸ்யமான 14 தகவல்கள் | Amazing Facts About YouTube in Tamil

#1 Youtube.com என்றே இணையதளம் முதன் முதலில் ஆரம்பித்த நாள் 17 பிப்ரவரி 2004 ஆம் ஆண்டு.

#2. இந்த YouTube முதன்முதலில் Google நிறுவனத்தால் ஆரம்பிக்க படவில்லை. இது முதன்முதலில் PayPal நிறுவனத்தில் வேலை பார்த்த மூன்று நண்பர்களால் இந்த யூடியூப் உருவாக்கப்பட்டது.

#3. அதன் பிறகு இந்த YouTube நவம்பர் 26 ஆம் தேதி 2006 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. அப்பொழுது Google நிறுவனம் கொடுத்த விலையானது 1.25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இது இந்திய மதிப்பில் சுமார் 11,000 கோடி ஆகும்.

#4.YouTube யில் முதல்முதலில் வீடியோ பதிவு செய்தவர் யூடியூப் நிறுவனத்தின் co-founder ஆவார். இந்த வீடியோ ஆனது ஏப்ரல் 23 ஆம் தேதி 2005 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.

#5. இந்த YouTube இணையதளத்தில் ஒரு நிமிடத்திற்கு சுமார் 18000 மணி நேரம் உள்ள வீடியோக்கள் அப்லோட் செய்யப்படுகிறது.

#6 .இதுவரை YouTube யில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களில் அதிக வியூஸ் பெற்ற வீடியோ PSV - Gagnam style. Video Link : PSV - Gagnam Style

இந்த வீடியோஆனது 2012 ஆம் ஆண்டு அன்று அப்லோட் செய்யப்பட்டது.

#7.இதுவரை YouTube யில் அதிக டிஸ்லைக் செய்யப்பட்ட வீடியோ என்று சொன்னால் Justin Beiber - baby ft. Ludocrist Song. Video Link : Justin Bieber -baby ft. ludocrist song 

#8. YouTube இணைய தளமானது சுமார் 75 மொழிகள் கொண்டது. இது 95% இணையதளம் உபயோகிக்கும் மக்கள் மொழியைப் பூர்த்தி செய்கிறது.

#9. Google க்கு அடுத்தப்படியாக YouTube இணைய தளம் தான் அதிக தேடும் இணைய தளமாக (search engine) கருதப்படுகிறது. இது BingYahoo என மற்ற இணைய தளங்களை விட இதில் தான் அதிகமான மக்கள் தனக்கு வேண்டியதை தேடுகிறார்கள்.

#10. இந்த YouTube இணையதளத்தை 20% சதவீதம் அமெரிக்க மக்கள் மட்டும் தான் பயன்படுத்துகிறார்கள். மீதமுள்ள 80 சதவீதம் மக்கள் மற்ற நாடுகளிலிருந்து தான் பயன்படுத்துகிறார்கள்.

#11. இதுவரை YouTube யில்  அதிகம் தேடப்பட்ட சொல் என்றால் ( ஹவ் டு கிஸ் ) how to kiss.

#12. சுமார் 100 கோடி மக்கள் இந்த YouTube யை கைப்பேசி மூலம் தான் உபயோகிக்கிறார்கள்.

#13. நீங்கள் YouTube யில் பல வார்த்தையை தேடி இருப்பீர்கள். ஆனால் தூதன் ஷேக் என்று தேடினால் உங்கள் மடிக்கணினி அல்லது கணினி டிஸ்ப்ளே ஆனது நடுங்கும் அதாவது shake ஆவும்.

#14. YouTube யில் உள்ள ஒரு வீடியோ மட்டும் இன்றளவும் 301 வியூஸ் தாண்டவில்லை அந்த வீடியோவை எத்தனை தடவை பார்த்தாலும் அந்த வியூஸ் அவனது மேலே அதிகமாவது. Video Link : 301 View Video

இதற்கு யூடியூப் தரப்பிலிருந்து சொன்ன பதில் அவர் வீடியோ அப்லோட் செய்ய பொழுது யூடியூபில் Server Problem ஆகிவிட்டதால் இது இன்றளவும் அதே வியூஸ் இருக்கிறது.

இந்த தகவல்களில் உங்களுக்கு பிடித்த தகவலை என்னை கீழே உள்ள கமெண்ட் பாக்சில் கூறவும்.

Comments

Popular posts from this blog

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...