Skip to main content

Google ads

11 Interesting Facts About Human Body in Tamil

மனித  உடம்பை பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத 11 தகவல்கள் (11 Unknown Fact About Human Body) 

வணக்கம் நண்பர்களே Welcome To My Blog. மனித இனம் இருகால் உயர் விலங்கினத்தைச் சேர்ந்த, ஹொமினிடீ குடும்பத்தை சேர்ந்த ஓர் இனமாகும். மரபணுச் சான்றுகளின்படித் தற்கால மனித இனம் சுமார் 200,000 ஆண்டுகளுக்குமுன், ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. அத்தகைய மனிதனை பற்றிய 11 சுவாரஷ்யமான தகல்வல்களை இங்கு பார்ப்போம் 

Human body : unknown Fact about Human body
Fact 1 :  நம் ஒரு முடியானது 100 கிராம் ஆப்பிள் வரை தாங்கக்கூடியது ,அப்பொழுது  நம் அனைத்து முடியாதது சுமார் 12 டன் வரை தாங்கக்கூடியது ஆகும். இது தாங்கும் இடை ஆனது இரண்டு யானைகளுக்கு சமம் ஆகும்.

Fact 2 : நாம் இதுவரை நினைத்து இருக்கிறோம் மனிதனின் ரத்தம் நான்கு வகைப்படும் என்று ஆனால் அது இல்லை மனிதனின் இரத்த வகை 29 வகைகள் உள்ளது.

Fact 3 : நம் உடலின் எடையில் எலும்பு எடை 12% முதல் 15% வரை தான் உள்ளது மீதம் 85% கொழுப்பு, தசை என மற்ற உறுப்புகளால் ஆனது.

Fact 4 : தினமும் காலையில் பல் துளக்குபவர் வாயில் ஆயிரம் முதல் ஒரு லட்சம் பாக்டீரியாக்கள் (bacteria) இருக்கும் ஆனால் பல் துளக்காதவர்கள் வாயில் சுமார் 100 மில்லியன் முதல் 1 பில்லியன் வரை பாக்டீரியாக்கள் இருக்கும்.

Fact 5 : நம் உடலில் உள்ள அனைத்து (nerves) நரம்புகளை வெளியில் எடுத்து அதனை ஒன்றாக இணைத்து ஒரு கயிறு போல் ஆக்கினாள் அது 75 கிலோ மீட்டர் வரை இருக்கும்.

Fact 6 : நம் உடலில் ஓடும் ரத்தம் ஆனது ஒரு நாளைக்கு 19312 km கிலோமீட்டர் வரை செல்லும். நம் உடலில் உள்ள 5 முதல் 6 லிட்டர் ரத்தம் ஆனது ஒருநாளைக்கு நம் உடலை மூன்று தடவை சுற்றி வருகிறது.

Fact 7 : நம் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் ஒரு வயதிற்கு வந்தவுடன் அதன் வளரும் தன்மையை நிறுத்திவிடும். ஆனால் நாம் சாகும்வரை நம் உடலில் காது மட்டும் 22 மில்லி மீட்டர் வரை வளர்ந்துகொண்டே இருக்கும்.

Fact 8 : நாம் வாழ்நாளில் பலதடவை தும்மல் வந்திருக்கும் ஆனால் அந்த தும்மல் எவ்வளவு வேகத்தில் வருகிறது என்று தெரியுமா? அந்த தும்மல் சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் வரும்.

Fact 9 : நாம் இதுவரை கைரேகை, கண் மட்டும்தான் அனைவருக்கும் ஒன்று போல் இருக்காது என்று நினைத்திருக்கிறோம் ஆனால் இல்லை நம்முடைய நாக்கில் உள்ள ஃபேஸ்ட் பேட் அதுவும் ஒன்று போல் இருக்காது.

Fact 10 : நாம் பல தடவை நம் விரலில் சுடக்கு உடைத்திவைத்திருப்போம் ஆனால் சுடக்கு சத்தம் எங்கிருந்து வருகிறது தெரியுமா அது நம் எலும்புகளில் இடையில் உள்ள liquid bubbles உடைவதால் ஏற்படும் ஒளியாகும்.

Fact 11 : நம் மூளையானது ஒரு நிமிஷத்திற்கு 38,000 ட்ரிலையன்ஸ் வேலைகளை செய்யும் நம் மூளையின் ஞாபகம் வைத்து கொள்ள இருக்கும் இடம் 3584 டெராபைட் ஆகும்.

இந்த பதிப்பில் உங்களுக்கு எந்த தகவல் பிடித்திருந்தது என்பதைப கீழே உள்ள கமெண்ட்டில் கூறவும்.

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும