Skip to main content

Google ads

11 Interesting Facts About Human Body in Tamil

மனித  உடம்பை பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத 11 தகவல்கள் (11 Unknown Fact About Human Body) 

வணக்கம் நண்பர்களே Welcome To My Blog. மனித இனம் இருகால் உயர் விலங்கினத்தைச் சேர்ந்த, ஹொமினிடீ குடும்பத்தை சேர்ந்த ஓர் இனமாகும். மரபணுச் சான்றுகளின்படித் தற்கால மனித இனம் சுமார் 200,000 ஆண்டுகளுக்குமுன், ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. அத்தகைய மனிதனை பற்றிய 11 சுவாரஷ்யமான தகல்வல்களை இங்கு பார்ப்போம் 

Human body : unknown Fact about Human body
Fact 1 :  நம் ஒரு முடியானது 100 கிராம் ஆப்பிள் வரை தாங்கக்கூடியது ,அப்பொழுது  நம் அனைத்து முடியாதது சுமார் 12 டன் வரை தாங்கக்கூடியது ஆகும். இது தாங்கும் இடை ஆனது இரண்டு யானைகளுக்கு சமம் ஆகும்.

Fact 2 : நாம் இதுவரை நினைத்து இருக்கிறோம் மனிதனின் ரத்தம் நான்கு வகைப்படும் என்று ஆனால் அது இல்லை மனிதனின் இரத்த வகை 29 வகைகள் உள்ளது.

Fact 3 : நம் உடலின் எடையில் எலும்பு எடை 12% முதல் 15% வரை தான் உள்ளது மீதம் 85% கொழுப்பு, தசை என மற்ற உறுப்புகளால் ஆனது.

Fact 4 : தினமும் காலையில் பல் துளக்குபவர் வாயில் ஆயிரம் முதல் ஒரு லட்சம் பாக்டீரியாக்கள் (bacteria) இருக்கும் ஆனால் பல் துளக்காதவர்கள் வாயில் சுமார் 100 மில்லியன் முதல் 1 பில்லியன் வரை பாக்டீரியாக்கள் இருக்கும்.

Fact 5 : நம் உடலில் உள்ள அனைத்து (nerves) நரம்புகளை வெளியில் எடுத்து அதனை ஒன்றாக இணைத்து ஒரு கயிறு போல் ஆக்கினாள் அது 75 கிலோ மீட்டர் வரை இருக்கும்.

Fact 6 : நம் உடலில் ஓடும் ரத்தம் ஆனது ஒரு நாளைக்கு 19312 km கிலோமீட்டர் வரை செல்லும். நம் உடலில் உள்ள 5 முதல் 6 லிட்டர் ரத்தம் ஆனது ஒருநாளைக்கு நம் உடலை மூன்று தடவை சுற்றி வருகிறது.

Fact 7 : நம் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் ஒரு வயதிற்கு வந்தவுடன் அதன் வளரும் தன்மையை நிறுத்திவிடும். ஆனால் நாம் சாகும்வரை நம் உடலில் காது மட்டும் 22 மில்லி மீட்டர் வரை வளர்ந்துகொண்டே இருக்கும்.

Fact 8 : நாம் வாழ்நாளில் பலதடவை தும்மல் வந்திருக்கும் ஆனால் அந்த தும்மல் எவ்வளவு வேகத்தில் வருகிறது என்று தெரியுமா? அந்த தும்மல் சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் வரும்.

Fact 9 : நாம் இதுவரை கைரேகை, கண் மட்டும்தான் அனைவருக்கும் ஒன்று போல் இருக்காது என்று நினைத்திருக்கிறோம் ஆனால் இல்லை நம்முடைய நாக்கில் உள்ள ஃபேஸ்ட் பேட் அதுவும் ஒன்று போல் இருக்காது.

Fact 10 : நாம் பல தடவை நம் விரலில் சுடக்கு உடைத்திவைத்திருப்போம் ஆனால் சுடக்கு சத்தம் எங்கிருந்து வருகிறது தெரியுமா அது நம் எலும்புகளில் இடையில் உள்ள liquid bubbles உடைவதால் ஏற்படும் ஒளியாகும்.

Fact 11 : நம் மூளையானது ஒரு நிமிஷத்திற்கு 38,000 ட்ரிலையன்ஸ் வேலைகளை செய்யும் நம் மூளையின் ஞாபகம் வைத்து கொள்ள இருக்கும் இடம் 3584 டெராபைட் ஆகும்.

இந்த பதிப்பில் உங்களுக்கு எந்த தகவல் பிடித்திருந்தது என்பதைப கீழே உள்ள கமெண்ட்டில் கூறவும்.

Comments

Popular posts from this blog

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...