Skip to main content

Google ads

10 Pregnancy Symptoms In Tamil - Medical Tamizha

Pregnancy Symptoms In Tamil :

இந்தப் பதிவில் பொதுவாக பெண்களுக்கு வரும் கர்ப்ப அறிகுறிகளை பார்க்கப்போகிறோம். இந்த பதிவில் கூறப்பட்டுள்ள அனைத்து அறிகுறிகளும் அனைவருக்கும் வராது, ஆனால் இதில் ஒரு சில அறிகுறிகள் உங்களுக்கு வந்திருக்கும்.

இந்தப் பதிவில் அனைத்து பெண்களுக்கும் பொதுவாக வரும் 10 அறிகுறிகளை (Pregnancy Symptoms) கீழே குறிப்பிட்டுள்ளேன்.

pregnancy symptoms in tamil
Pregnancy doubts in tamil

கர்ப்பம் அறிகுறிகள் | 10  Pregnant Symptom in Tamil

இந்த அறிகுறிகள் எல்லாம் கண்டிப்பாக ஆறு வாரம் முதல் 8 வாரத்திற்குள் கண்டிப்பாக காணப்படும்.

1. மாதவிடாய் தள்ளிப் போகுதல்

நீங்கள் கருவுற்றால் கண்டிப்பாக உங்கள் மாதவிடாய் தள்ளி போகும். இந்த அறிகுறியானது நீங்கள் கருவுற்றாள் கண்டிப்பாக வரும். இந்த அறிகுறி கருவுற்ற அனைத்து பெண்களுக்கும் வரும் அறிகுறி ஆகும்.

2.வாசனை உணர்வு அதிகரித்தல்

கருவுற்ற பெண்களுக்கு வாசனை உணர்வு அதிகமாக இருக்கும். ஏதாவது நல்ல நறுமணம் உங்களுக்கு காணப்பட்டால் அதில் உங்களுக்கு அந்த நறுமணம் அதிகமாக இருக்கும்படி உணர்வீர்கள் மற்றும் நீங்கள் உபயோகிக்கும் வாசனை திரவியம் ஆனது திடீரென்று உங்களுக்கு அதிக நறுமணம் போன்று நீங்கள் உணர்வீர்கள்.

3.சுவை மாறுதல்

நீங்கள் கருவுற்று இருந்தால் நீங்கள் சாப்பிடும் உணவின் சுவை மாறியது போல் உங்களுக்கு தோன்றும். உங்களுக்கு முன்பு பிடித்த உணவு கருவுற்று இருந்தால் உங்களுக்கு பிடிக்காமல் போல் தோன்றும். இந்த அறிகுறியானது நீங்கள் கருவுற்று இருக்கும் வரைதான் இருக்கும் அதன் பிறகு இந்த அறிகுறியானது உங்களுக்கு சரியாகிவிடும்.

4.வயிற்று வலி

உங்கள் அடி வயிற்று பகுதியில் வலி இருந்துகொண்டே இருக்கும் நீங்கள் மருந்துகள் எடுத்தாலும் அந்த வலியானது சரியாக ஆகாமல் இருக்கும் அப்படி இருந்தாலும் நீங்கள் கருவுற்று இருக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்.

இந்த வயிற்று வலியானது உங்களுக்கும் கடுமையாகவும் இருக்காது மற்றும் உடனடியாகவும் நிற்காது. இந்த வழியானது உங்களுக்கு தொல்லை கொடுக்காத அளவில் மிதமாக இருக்கும் இந்த வலியானது தொடர்ந்து இருக்கக்கூடும்.

5.உடல் சோர்வு

நீங்கள் கருவுற்றால் உங்களுக்கு உடல் சோர்வு அதிகரிக்கும். அதாவது நீங்கள் படித்தால் இருந்திருக்க முடியாது மற்றும் நீங்கள் சராசரியாக செய்யும் வீட்டு வேலையைக் கூட செய்ய முடியாத அளவிற்கு உங்கள் உடம்பு வலிக்க கூடும் மற்றும் சோர்வாக இருக்கும்.

6.முதுகு வலி

உங்களுக்கு முதுகு முதல் இடுப்பு வரை கடுமையான வலி ஏற்படும். இந்த முதுகு வலியானது கருவுற்ற அறிகுறிகளில் ஒன்று. இந்த முதுகு வலி கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும்.

7.கால் வலி

இந்த கால் வலியானது அனைத்து பெண்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வரும்.ஆனால் இந்த கால் வலியானது கருவுற்ற பெண்களுக்கும் வரக்கூடிய அறிகுறிகளில் ஒன்று தான்.

8.குமட்டல் மற்றும் வாந்தி

பொதுவாக அனைத்து கருவுற்ற பெண்களுக்கும் குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும். இந்த அறிகுறி ஆனது அனைத்து கருவுற்ற பெண்களுக்கும் பொருந்தும் மற்றும் அடிக்கடி தலை சுற்றுதல் போலவும் இருக்கும். இந்த அறிகுறிகளும் நீங்கள் கருவுற்றால் வரும்.

9.அடி வயிறு உப்புதல்

உங்கள் வயிற்று பகுதியில் அதிலும் குறிப்பாக அடிப்பகுதியில் உப்பி இருப்பது போல் இருக்கும் ஆனால் உங்கள் மேல் வயிற்றுப் பகுதியானது சாதாரணமாக ஒட்டியிருக்கும்.

நீங்கள் உங்களை அறியாமல் உங்கள் கைகள் உங்கள் அடிவயிற்றை தடவிக் கொண்டே இருக்கும்.

இந்த அறிகுறிகள் இருந்தாலும் நீங்கள் Pregnant என்பதற்கு அர்த்தமாகும்.

10.தலைவலி

நீங்கள் கருவுற்று இருந்தால் அடிக்கடி உங்களுக்கு தலை வரைக்கும் இந்த தலைவலியானது கடுமையாகவும் மற்றும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

ஆனால் இந்த அறிகுறி அனைத்து மக்களுக்குமே வரும் ஆனாலும் இந்த அறி குறியும் கருவுற்ற பெண்களுக்கும் பொதுவாக வரக் கூடியது ஆகும்.

Pregnancy Symptoms In Tamil Conclusion - 

இந்த பதிவு உங்களுக்கு உபயோகம் உள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள 10 பொதுவான அறிகுறிகள் உங்களுக்கு எது வந்துள்ளது மற்றும் எது வந்திருக்கிறது என்று கீழே கமென்ட் பாக்ஸில் கூறுங்கள்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பகிருங்கள்.

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும