Skip to main content

Google ads

யோகாசனம் என்றால் என்ன? அறிமுகம்

 யோகாசனம் - ஓர் அறிமுகம்

யோகா என்ற சொல் "யுஜ்" என்ற வடமொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.

அதன் பொருள் இணைதல், சேர்தல், ஒருமுகப்படுத்துதல் என்பதாகும். அப்படி ஒன்று சேர்க்கப்படுகிற ஆற்றலை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி யோகா கற்றுக் கொடுக்கிறது.

யோகாசனம்

சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுதமுடியும். என்பது போல நல்ல உடல் நலம் இருந்தால் தான் நீண்ட காலம் வாழ முடியும்.
 
அத்தகையை உடல் உறுப்புகளைக் கட்டுக் கோப்புடன் வைத்திருக்க ஆசனப்பயிற்சிகளை மேற் கொள்ள வேண்டும். அதே போல மனத்தூய்மையைப் பேணுவதற்கு மேற்கொள்ள வேண்டிய பயிற்சியே யோகம்.

 யோகாசன பயிற்சியின் விதிமுறைகள் :

அதிகாலை 5 மணிக்குள் விழித்து கொஞ்ச தூரம் சென்று உலாவுதல், மலஜலம் கழித்தல், பல் துலக்குதல் ஆகிய கட மைகளை முடித்த பின்பே பயிற்சியை தொடங்க வேண்டும்.

ஆசனங்களை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் செய்து முடிக்க வேண்டும். அல்லது எட்டு மணிக்குள் செய்ய வேண்டும். அதே போல் மாலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணிக்குள் செய்து முடிக்க வேண்டும்.

 வீட்டிற்குள்ளானாலும் வெளியிடமானாலும் சுத்தமான காற்றோட்டமுள்ளதாக இருக்கவும். வெறும் செய்யக்கூடாது. ஒரு விரிப்பின் மீது அமர்ந்து ஆசனப் பயிற்சிகளை செய்ய வேண்டும். தரையில்

செய்ய வெறும் வயிற்றோடுதான் வேண்டும். பெரும்பாலானவர்களுக்குக் காலையில் செய்வது தான் வசதியாக இருக்கும். ஆசனங்களை மாலையில் ஆகாரத்துக்குப் பின் ஆறு மணி நேரம் கழித்துப் பயிற்சி களை ஆரம்பிக்கலாம். செய்பவர்கள்

உடற்பயிற்சியை விரும்புபவர்கள் யோகாசனம் ஒரு நாளும் உடற்பயிற்சியை ஒரு நாளும் மாறி மாறிச் செய்ய வேண்டும்.

வியாதி உள்ளவர்கள் தேகநிலைக்குத் தகுந்த பயிற்சிகளை ஆசன நிபுணர்களை அருகில் வைத்துக் கொண்டு அவரின் ஆலேசனைப்படிதான் செய்ய வேண்டும்.

யோகாசானப் பயிற்சிகளை ஆரம்பிக்கும் போது மனதை ஒரு முகப்படுத்தி ஆசனத்தை செய்ய வேண்டும். பயிற்சி நேரத்தில் பேச கூடாது. 

* பயிற்சிகள் செய்யும் காலத்தில் குனியும்போதும், உட்காரும் போதும். படுக்கும்போதும். உடலின் பாகங்கள் நசுங்கும்போதும் மூச்சை வெளியே விடவும்.

* தளர விடும் போது மூச்சை உள்ளிழுக்கவும். 

* ஆசனம் நிறுத்தும் காலங்களில் சாதாரணமாக உள்ளிழுத்து வெளிவிட்டுக் கொண்டிருக்க வேண்டும். மூச்சை

* ஆசனப் பயிற்சிகள் ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போதும் ஐந்து நிமிடம் பத்மாசனத்தில் அமர்ந்து நாடி சுத்தி செய்ய வேண்டும். 

* அதேபோல ஆசனப் பயிற்சியின் கடைசியில் சாந்தி ஆசனம் செய்ய வேண்டும்.

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும