Skip to main content

Google ads

யோகாசன பயிற்சியாளர் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்- medical tamizha

 மையோப்பியா - கிட்டப்பார்வை (Myopia)

ஒரு மனிதன் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும். அல்லது ஆறு மணி நேரமாவது தூங்க வேண்டும். 

அவ்வாறு இரவில் தூங்க முடியவில்லையென்றால் அதனை ஈடு செய்யும் வகையில் பகலில் தூங்கும் நேரத்தை சரி செய்ய வேண்டும். 
யோகாசன பயிற்சியாளர் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்

தூக்க நேரம் குறைவு படும்போது உடல் நலப் பாதிப்பும் ஏற்படச் செய்யும்.

குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது. அதே போல் வெகு நேரம் குளியல் எடுத்துக் கொள்வது நல்லதல்ல. அதை விடுத்து குளியல் என்று அரை மணி நேரமாகத் தண்ணீரில் கிடப்பதும் உடல் நலக்குறைவை ஏற்படுத்தும். 

ஆசனம் செய்பவர்கள் காபி, டீ, கோகோ, குடி, பொடி, புலால் உட் கொள்ளக் கூடாது. பசியெடுக்காது உண்ணல் முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

 பிற மாதரை விரும்புதல், மாதம் இரு முறைக்கு மேல் மனைவியோடு கூடுதல் கூடாது.

ஆசனம் செய்பவர்கள் இறுக்கமான உடைகளை அணியக் கூடாது. ஆண்கள் ஜட்டி, மற்றும் பனியன் அணியலாம். பெண்கள் பைஜாமா, சுடிதார் அல்லது நீச்சல் உடையிலும் செய்யலாம்.

 ஆசனம் செய்யும் போது ஆரம்பத்தில் கண்களை திறந்து வைத்துக் கொள்ளவும். அப்போதுதான் எங்கே தவ்றாக செய்கிறோம். என்பதை அறிந்து சரிசெய்து கொள்ளலாம். நன்கு செய்ய ஆரம்பித்த பிறகு கண்களை மூடிக் கொள்ளவும்.

பெண்கள் மாதவிலக்கான காலங்களில் ஆசனம் செய்வதை தவிர்க்கவும். அதே போல் கர்ப்பம்தரித்த முதல் மூன்று மாதம் வரை எல்லா ஆசனங்களும் செய்யலாம். 

பிரசவத் திற்குப் பின்பு எந்த ஆசனமும் முதல் ஒரு மாதத்திற்கு செய்யக் கூடாது. மூன்று மாதம் கழித்து எல்லா ஆசனமும் செய்யத் தொடங்கலாம்.

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும