Skip to main content

Google ads

உங்கள் ஜியோ பட்டன் மொபைலில் hotspot Install செய்வது எப்படி?

 உங்கள் ஜியோ மொபைலில் hotspot இன்ஸ்டால் செய்ய வேண்டுமா?




உங்கள் ஜியோ போன்ல hotspot இன்ஸ்டால் செய்வதால் உங்களுக்கு பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக நமது ஜியோ போன்ல உள்ள டேட்டாவை மற்ற device - களுக்கு நாம் ஷேர் செய்ய முடியும். இதனால் நாம் ஜியோ போன்ல இருக்கிற டேட்டா மூலம் மற்ற device-களில் டேட்டாவை பயன்படுத்த முடியும்.

 எடுத்துக்காட்டாக , நாம் ஒரு லேப்டாப் வைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு ஜியோ போன் உள்ளது என வைத்துக்கொள்வோம். நம்மிடம் வேறு ஏதும் மொபைல் இல்லை என வைத்துக்கொள்வோம். நம்மிடம் ஒரு லேப்டாப் மட்டும் உள்ளது என்றால் ஜியோ போனில் உள்ள நம்முடைய டேட்டாவை லேப்டாப்பில் கனெக்ட் செய்து நிறைய advantage செய்து கொள்ள முடியும்.


சரி நமது ஜியோ போனில் எப்படி ஹாட்ஸ்பாட் இன்ஸ்டால் செய்வது?

அதற்கு நீங்கள் உங்கள் மொபைலில் omnisd என்கிற ஒரு அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். அதை இன்ஸ்டால் செய்வது பற்றிய பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதனை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

 
Jio Hotspot File Download 



PARUVATHAMALAI PARTHIPAN
File Type: TEXT
Password : PTM TECH TAMIL
If Download Does Not Start Then Inform Us On Contact Us Page Of This Blog


Password : PTM TECH TAMIL


நம்முடைய ஜியோ மொபைலில் omnisd இன்ஸ்டால் செய்து விட்டீர்கள் என்றால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஜியோ மொபைலில் இன்ஸ்டால் செய்ய கூடிய வகையில் இருக்கும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் கொண்ட பைலை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.

அதன்பிறகு நீங்கள் ஒரு sd card (memory card). எடுத்து அதனை ஜியோ மொபைலில் செருகிக் கொள்ள வேண்டும். அந்த மெமரி கார்டில் மேலே கொடுக்கப்பட்டிருக்கும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனுக்காண பைலை பதிவேற்றி வைத்திருக்க வேண்டும்.

 இப்போது உங்கள் மொபைலை ஆன் செய்து கொள்க. பிறகு file manager என்கிற அப்ளிகேஷனுள் செல்க. அதில் உங்கள் மெமரி கார்டில் உள்ள பைலை உங்கள் ஜியோ மொபைலில் இருக்கும் download என்கிற பகுதியில் சேமித்து கொள்க.

அதன் பிறகு omnisd அப்ளிகேஷன்கள் சென்றால் ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள் வரிசையாக வரும். அதில் ஒன்றன் பின் ஒன்றாக கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து கொள்க.

நீங்கள் பதிவேற்றி வைத்திருக்கும் அப்ளிகேஷன்களில்  JJHOTSPOT  என்று ஒரு அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும். அதுதான் உங்கள் மொபைலில் பயன்படுத்தக்கூடிய ஹாட்ஸ்பாட் ஆகும். 

சரி இந்த  ஹாட்ஸ்பாட் ஐ எப்படி நாம் பயன்படுத்துவது ?

உங்கள் மொபைலில் டேட்டாவை ஆன் செய்துவிட்டு பிறகு  JJHOTSPOT அப்ளிகேஷனுள் செல்க. இப்பொழுது உங்களுக்கு தானாகவே ஹாட்ஸ்பாட் ஆன் ஆகி இருக்கும். இந்த ஆப்ஸ் பாட்டை நீங்கள் வேறு மொபைல்களிலும் லேப்டாப் கம்ப்யூட்டர் இதுபோல எந்த ஒரு  சிஸ்டத்திலும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

சரி இந்த ஹாட்ஸ்பாட் ஐ எப்படி நிறுத்துவது?

இதை நிறுத்துவது ரொம்பவும் சுலபம் தான். அதற்கு நீங்கள் உங்கள் ஜியோ மொபைலில் உள்ள டேட்டாவை ஆப் செய்து வைத்தால் மட்டும் போதும். தானாகவே ஹாட்ஸ்பாட் ஆஃப் ஆகிவிடும்.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...