Skip to main content

Google ads

வாகன புகையால் மனிதர்களுக்கு ஏற்படும் தீமைகள் -அதை தடுக்கும் வழிமுறைகள்

 போக்குவரத்து வசதிகள் பெருகப்பெருக அதனால் சில நன்மைகளும், சில தீயைகளும் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம்.

கார், பஸ், லாரி, ஆட்டோ போன்ற வாகனங்களால் மனிதன் பல வசதிகளைப் பெற்றுச் சுகமாக வாழ்கிறான். அதே சமயத்தில் சில துயரங்களையும் சந்திக்கிறான். போக்குவரத்து வாகனங்களைச் சரியான முறையில் பராமரிக்காமல் இத் தீமைகள் மெள்ள மெள்ளப் பெருகிவருகின்றன.

வாகனங்களால் கார்பன் மோனாக்ஸைடு என்ற விஷவாயு பரவி மனிதனின் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது. மோட்டார் வாகனங்கள் வெளியிடும் கழிவுகளால் ஆண்டுதோறும் பல மில்லியன் டன் எடையுள்ள சல்பர், மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடுகள் காற்று மண்டலத்தில் கலக்கிறது. இதனால் பல்வேறு நோய்களுக்கு மனிதன் ஆளாகிறான்.



காற்றிலுள்ள நீராவியுடன் சல்பர், நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் இரசாயனப் பொருள்கள் கலந்து அமிலங்களை உருவாக்குகின்றன. இதனால் மழை நீரும் அமிலமாகி ஏராளமான சுகாதாரக் கேடுகளை உண்டாக்குகிறது. 

கலப்பதால் மனிதனுக்கு என்ன சுகக் கேடு உண்டாகிறது? மயக்கம் உண்டாகிறது. தலைவலி உண்டாகிறது. காதில் ஒலி அதிர்வுகள் உண்டாகின்றன. வாந்தி வருகிறது. சுய நினைவு தவறுகிறது. கால்களில் வளிமை குன்றிவிடுகிறது. இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. மூளைத்தாக்கு ஏற்படுகிறது. வாதக் கோளாறுகள் உண்டாகின்றன.

கார்பன் மோனாக்சைடு விஷம் காற்றில் கலப்பதால் மனிதனுக்கு என்ன சுகக் கேடு உண்டாகிறது?

 மயக்கம் உண்டாகிறது. தலைவலி உண்டாகிறது. காதில் ஒலி அதிர்வுகள் உண்டாகின்றன. வாந்தி வருகிறது. சுய நினைவு தவறுகிறது. கால்களில் வளிமை குன்றிவிடுகிறது. இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. மூளைத்தாக்கு ஏற்படுகிறது. வாதக் கோளாறுகள் உண்டாகின்றன.

இவை எல்லாம் ஒரே நாளில் உண்டாகிறதா? இல்லை. விஷவாயுவை நீண்டகாலமாகச் சுவாசித்து வருபவர்களுக்கு இந்தக் கேடுகள் படிப்படியாகத் தோன்றுகின்றன.கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் காற்று மண்டலத்திலுள்ள கார்பன்டை ஆக்ஸைடு வாயுவின் அளவு சுமார் 12 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று கணக்கிட்டிருக் கிறார்கள்.

மனிதனுக்குத் தோன்றும் மறைமுகமான நோய்களுக்கு இந்த விஷக் காற்றுகளே காரணம் என்று அறியும்போது நம்மைத் திடுக்கிட வைக்கிறது.

விஷக் காற்று தூசிகள் முதன் முதலாக நம்மைத் தாக்குவது சுவாசக் கோசங்கள் மூலம்தான். இதனால் சுவாசம் அடைபடுகிறது. தோல் நோய்கள் உண்டாகின்றன. நூரையீரல் நோய்கள் பெருகிவருகின்றன. உடல்நலம், மன நலம் பாதிக்கப்படுகிறது.

கார்பன் மோனாக்ஸைடு அதிகமாக உருவாகிவிட்ட சமயங்களில் மூச்சடைப்பை உண்டாக்கி மரணத்தையும் உண்டாக்கலாம். எரியாத ஹைட்ரோ கார்பன்கள் புற்று நோயையும் உண்டாக்குகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இதற்கு என்ன செய்யலாம்? வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கமுடியுமா? நகரத்தை விட்டுக் கிராமங்களுக்கு ஓடிவிட முடியுமா? காற்றுத் தூய்மை கெடுவதைத் தனி மனிதனால் தடுக்கமுடியாது. வண்டி வாகனங்களை உபயோகிப்பவர்கள் தடுப்பு: முறைகளைச் செய்யலாம். பழுதுபட்ட வாகனங்களைச் சீர்படுத்தலாம்..

பொதுமக்கள் என்ன செய்யலாம்? முடிந்தவரை சுத்தமான காற்றைச் சுவாசிக்க முயலவேண்டும். இதுலே சிறந்த வழி,

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும